Wednesday, 4 April 2012

கண்ணீர்

உனக்காக உயிரையும் கொடுக்க துணிந்தாள்
அவள் உயிராக நீ இருப்பாய் என்று நினைத்து
உன் கண்ணீர் கண்ட நிமிடம் உயிரை விட்டாள்
அவளுக்கு உயிர் கொடுப்பாயா தோழனே?...

No comments:

Post a Comment