Saturday, 31 March 2012

நம்பிக்கை

அந்த மாலை பொழுதில் கடற்கறை மணலில்
அவன் பதித்த காலடிச் சுவடில் நடந்து சென்றேன்
என்றென்றும் என் வழி துணையாகவும் வாழ்க்கை துணையாகவும்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்

Friday, 30 March 2012

மனதை தொலைத்தேன்

எனக்கென பிறந்தவனை
என் கண் முன் கண்ட தருணம்
என் மனதை தொலைத்தேன்
எனக்கே தெரியாமல்