அந்த மாலை பொழுதில் கடற்கறை மணலில்
அவன் பதித்த காலடிச் சுவடில் நடந்து சென்றேன்
என்றென்றும் என் வழி துணையாகவும் வாழ்க்கை துணையாகவும்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்
அவன் பதித்த காலடிச் சுவடில் நடந்து சென்றேன்
என்றென்றும் என் வழி துணையாகவும் வாழ்க்கை துணையாகவும்
அவன் இருப்பான் என்ற நம்பிக்கையில்
No comments:
Post a Comment