கனவு காண் இளைஞனே
கனவு கண்டால் மட்டும் போதுமா?!...
உழைப்பால் உன் கனவுக்கு உயிர் கொடு
பொறுமை புன்னகையால் உன் கனவுக்கு வண்ணம் தீட்டு
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் தடைகளை தகர்த்தெரி
நேர்மையால் உன் கனவை மெருகேற்று
வெற்றி கனி உன் கையில் கிடைக்கும் தருணம்
வண்ணமயமான வாழ்க்கை
அந்த கடவுளால் உனக்கு பரிசளிக்கப்படும்
கனவு கண்டால் மட்டும் போதுமா?!...
உழைப்பால் உன் கனவுக்கு உயிர் கொடு
பொறுமை புன்னகையால் உன் கனவுக்கு வண்ணம் தீட்டு
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் தடைகளை தகர்த்தெரி
நேர்மையால் உன் கனவை மெருகேற்று
வெற்றி கனி உன் கையில் கிடைக்கும் தருணம்
வண்ணமயமான வாழ்க்கை
அந்த கடவுளால் உனக்கு பரிசளிக்கப்படும்
No comments:
Post a Comment