Tuesday, 5 April 2011

தாய்மை

நீ உதைக்கும் வலியை கூட
ஆனந்த கண்ணீருடன் ரசிக்கும் ஒரே ஜீவன்
உன் தாய் அவள்  கருவரையில்...

1 comment:

  1. நல்ல முயற்சி .... நன்றாக உள்ளது ....

    ReplyDelete